இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீதான விசேட பண்ட வரி செவ்வாய்க்கிழமை (26) முதல் ஒரு கிலோவிற்கு 60 ரூபாயிலிருந்து 80 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் வெளியிடப்பட்ட இந்த திருத்தம், மூன்று மாதங்களுக்கு அமலில் இருக்கும்.
கூடுதலாக, இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான வரி கிலோவிற்கு 10 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.