Date:

WHOவின் தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் உறுப்பினராக பேராசிரியர் நீலிகா மளவிகே நியமனம்

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவிட்-19 தொடர்பான தொழிநுட்ப ஆலோசனை குழுவின் உறுப்பினராக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே நியமிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனையை முன்னெடுக்கும் 10 பேர் கொண்ட குழுவில் அவர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

இந்தக் குழு இரண்டு வருடங்களுக்கு தமது செயற்பாடுகளை முன்னெடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

முஸ்லிம் தாதியர் ஆடை விவகாரம்

முஸ்லிம் சிவில் அமைப்பினருக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இடையில் கலந்துரையாடல்...

ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கம்

பஹ்ரைனில் நடைபெற்ற 3 ஆவது ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில், இலங்கையின்...

பாதாள அரசியல்வாதிகள் யார்? விரைவில்…

பாதாளக் குழுக்களுடன் தொடர்பில் உள்ள  மற்றும்  தொடர்பு கொண்டிருந்த அரசியல்வாதிகளின் பெயர்...

பாடசாலை நேரம் நீடிக்கப்படுவதற்கு ஆசிரியர்-அதிபர்கள் எதிர்ப்பு!

2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களின்படி, பாடசாலை நேரத்தை...