Date:

WHOவின் தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் உறுப்பினராக பேராசிரியர் நீலிகா மளவிகே நியமனம்

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவிட்-19 தொடர்பான தொழிநுட்ப ஆலோசனை குழுவின் உறுப்பினராக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே நியமிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனையை முன்னெடுக்கும் 10 பேர் கொண்ட குழுவில் அவர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

இந்தக் குழு இரண்டு வருடங்களுக்கு தமது செயற்பாடுகளை முன்னெடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கோலாகலமாக இடம்பெற்ற சீனாவின் வெற்றி விழா

இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் முறையாகச் சரணடைந்ததன் 80 ஆவது ஆண்டு...

சிசுவின் உடல் மாயம்; கொழும்பு தேசிய மருத்துவமனையில் சம்பவம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த சிசுவொன்றின் உடல் காணாமல்...

அதிவேக நெடுஞ்சாலை கோர விபத்து : இருவர் பலி

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் நகுலுகமுவ மற்றும் மீரிகமவுக்கு இடையே ஏற்பட்ட விபத்தில்...

நீதிமன்ற வளாகத்தில் ஹரக் கட்டாவை கொலை செய்ய திட்டம்

பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஹரக் கட்டாவை நீதிமன்ற வளாகத்தில் வைத்து கொலை...