Date:

சபாநாயகரினால் கௌரவிக்கப்பட்ட பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவி ஹனான் அமின்

சபாநாயகரினால் கௌரவிக்கப்பட்
திறமைகளை வெளிக்காட்டிய பாராளுமன்ற உத்தியோகத்தர்களினது பிள்ளைகளைக் கௌரவித்து புலமைப்பரிசில் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவி ஹனான் அமின் க.பொ.த. (சாதராண தரப்) பரீட்சையில் 9ஏ சித்திகளைப் பெற்றமைக்காக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்ரமரத்னவினால் பணப்பரிசு மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் சபாநாயகருடன் பாராளுமன்ற செயலாளர் நாயகம், பிரதி பாராளுமன்ற செயலாளர் நாயகம், உதவிப் பாராளுமன்ற செயலாளர் நாயகம், படைக்கலச் சேவிதர், திணைக்களத் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பில் இடம்பெறவுள்ள ‘சுவர்க்கத்தை நோக்கிய பாதை’வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆன்மீக விழிப்புணர்வு மாநாடு

புனித அல்குர்ஆனின் வழிகாட்டல்கள் மற்றும் அறிவியல் ரீதியான உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு,...

Breaking சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11...

ரணிலுக்கு எதிராக மார்ச்சில் வழக்கு தாக்கல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை ஒரு மாத...

விமான விபத்தில் காயமடைந்த அஜித் பவார் காலமானார்

விமான விபத்தில் சிக்கிய இந்தியாவின் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித்...