Date:

மலேசிய முன்னாள் பிரதமருக்கு எதிரான மேல்முறையீடு நிராகரிப்பு

மலேசியாவில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்குச் (Najib Razak) சாதகமாக உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

அவர் தம்மை வீட்டுக் காவலில் வைப்பதற்கு அனுமதி வழங்கும் அரச ஆவணம் இருப்பதாகச் சொல்கிறார்.

அந்த ஆவணத்தை அவர் கோர முடியாது என்று சொல்லி அரசுத் தரப்பு வழக்குத் தொடுத்தது. உச்சநீதிமன்றம் அரசுத் தரப்பின் வாதத்தை நிராகரித்துவிட்டது.

நஜிப் அந்த அரச ஆவணம் உண்மையானதா என்பது குறித்துத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் வழக்காடலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நஜிப் 1MDB ஊழல் தொடர்பாக 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து சிறையில் இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா...

கம்பஹாவில் சில பகுதிகளில் நாளை 10 மணிநேர நீர்வெட்டு

திருத்தப்பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 10 மணிநேரம்...

நாணய மாற்று விகிதம்

இன்றைய (13.08.2025) நாணய மாற்று விகிதம்

40 கட்சிகளின் பதிவு விண்ணப்பங்களை நிராகரித்த தேர்தல்கள் ஆணைக்குழு

புதிய கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்கப்பட்ட 77 விண்ணப்பங்களுள் 40 விண்ணப்பங்கள்...