Date:

சீன உரக் கப்பலை திருப்பி அனுப்புவோம் – மஹிந்தானந்த சற்றுமுன் அறிவிப்பு

“நச்சு கலந்திருப்பதாக சொல்லப்படும் சேதனப் பசளையைக் கொண்ட சீன கப்பலை இலங்கைக்குள் வர அனுமதிக்க மாட்டோம். எக்காரணத்தைக் கொண்டும் அந்த கப்பலிலுள்ள பசளை பரிசோதனைக்குட்படுத்தப்படவும் மாட்டாது. அதற்குரிய கட்டணமும் செலுத்தப்பட மாட்டாது. ”

இவ்வாறு கமத்தொழில் அமைச்ச மஹிந்தானந்த அளுத்கமகே கொழும்பில் நடந்துவரும் செய்தியாளர் மாநாட்டில் சற்றுமுன் தெரிவித்தாா்.

அந்த கப்பலை மீண்டும் அந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பி வைக்கவுள்ளதாகவும் அதன் பின்னரே எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுமென அமைச்சர் மேலும் குறிப்பிட்டாா்.

இதற்கிடையில், மேற்படி பசளைக்கான கட்டணம் செலுத்தப்படாத பட்சத்தில் இலங்கையின் அரச வங்கியொன்று சீனாவில் சிவப்பு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமென சீன நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...