Date:

ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையின் தவிசாளர் இராஜினாமா

ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையின் தவிசாளரும், மகப்பேறு மருத்துவருமான ஆலோசகர் வைத்தியர் ஜயங்க திலகரத்ன தனது ராஜினாமா கடிதத்தை சுகாதார அமைச்சரிடம் அளித்துள்ளதாக உள்ளூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அவரது கடிதத்தை சுகாதார அமைச்சர் ஏற்றுக்கொண்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர் ஒக்டோபர் 2024 இல் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இருப்பினும், இந்த நியமனம் அரசியல் நோக்கம் கொண்டது என்று மருத்துவத் துறையினர் விமர்சித்தனர்.

பதுளை போதனா மருத்துவமனையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் திலகரத்ன கடமைகளைப் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கையர்களுக்கு 90 நாள் இலவச on-arrival விசாக்களை வழங்கும் மாலைத்தீவு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் மாலைதீவு விஜயத்திற்கு இணையாக, சுற்றுலா நோக்கங்களுக்காக மாலைதீவுக்குச்...

லலித், குகன் விவகாரம்: சாட்சியமளிக்க கோட்டா தயார்

மனித உரிமை ஆர்வலர்களான லலித் மற்றும் குகன் காணாமல் போனது தொடர்பான...

ரோஹித அபேகுணவர்தனவின் மகள், கைது

‘ரத்தரங்’ என்றழைக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள், கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமான...

யட்டிநுவரயை உலுக்கிய மரணங்கள் – காரணம் வெளியானது

யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின்...