சந்தையில் உப்புக்கு தட்டுப்பாடு இல்லை – பந்துல குணவர்தன
சந்தையில் உப்புக்கு தட்டுப்பாடு இல்லை எனவும் நாளை முதல் விலை குறைக்கப்பட்டு நுகர்வோருக்கு வழங்கப்படும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கட்டாய விடுமுறையில் இருக்கும் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்காக விசாரணைக் குழு நியமிக்கப்பட வேண்டுமென முன்வைக்கப்பட்ட யோசனை பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) சமர்ப்பிக்கப்பட்டது. அதனை, தேசிய...