Date:

2022 பட்ஜெட் விவாதத்தை சைகை மொழியிலும் வழங்குவதற்கு தீர்மானம்

2022ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்டம் நிதியமைச்சர் பெசில் ராஜபக்‌ஷ, நவம்பர் 21 ஆம் திகதியன்று சமர்ப்பிக்கவுள்ளார். அதன் பின்னர், பட்ஜெட் மீதான விவாதம் ​நடைபெறும். அதனை, செவிப்புலனற்ற நபர்களுக்காக சைகை மொழியிலும் வழங்குவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு நேற்று (22) அனுமதியளித்துள்ளது.

வரவு- செலவுத்திட்டம் மீதான விவாதம், தொலைக்காட்சிகளில் நேரடியாக அஞ்சல் செய்யப்படவுள்ளது. அதன்போது, சைகை மொழி பயன்படுத்தப்படும். இவ்வாறான யோசனையை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவே மு்னவைத்தார். அதற்கே இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை விதிக்குமாறு கோரிக்கை

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு மரண தண்டனை...

ஈரானில் உள்ள அமெரிக்கர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்

ஈரானில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா...

நாளை முதல் வானிலையில் மாற்றம்

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை ஜனவரி 15ஆம் திகதியிலிருந்து குறைவடையும் என...

அரச வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க புதிய நடைமுறை

அரச நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களுக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக டிஜிட்டல் அட்டை (Digital...