Date:

எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பு

இன்று நள்ளிரவு (22) முதல் எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதாக LIOC (இலங்கை இந்திய பெற்றோலிய நிறுவனம்) அறிவித்துள்ளது.

அதற்கமைய புதிய விலைகள்,
பெற்றோல்
– ஒக்டேன் 92 – ரூ. 5 இனால் – ரூ. 157 இலிருந்து ரூ. 162
– ஒக்டேன் 95 – மாற்றமில்லை – ரூ. 184
டீசல்
– ஒட்டோ டீசல் – ரூ. 5 இனால் – ரூ. 111 இலிருந்து ரூ. 116
– சுப்பர் டீசல் – மாற்றமில்லை – ரூ. 144
மண்ணெண்ணெய் – ரூ. 77

இறுதியாக கடந்த ஜூன் 11ஆம் திகதி   CEYPETCO மற்றும் IOC விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறை ரத்து

அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை (17) முதல் அனைத்து...

நாட்டில் இருந்து 20 சதவீத பொறியியலாளர்கள் வௌியேற்றம்

கடந்த சில ஆண்டுகளாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்களில் சுமார் 20...

பொலிஸ் விசேட சுற்றிவளைப்பில் மேலும் பலர் கைது

கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல்...

தபால் ஊழியர்கள் நாளை முதல் பணிப்புறக்கணிப்பில்

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க...