Date:

எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பு

இன்று நள்ளிரவு (22) முதல் எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதாக LIOC (இலங்கை இந்திய பெற்றோலிய நிறுவனம்) அறிவித்துள்ளது.

அதற்கமைய புதிய விலைகள்,
பெற்றோல்
– ஒக்டேன் 92 – ரூ. 5 இனால் – ரூ. 157 இலிருந்து ரூ. 162
– ஒக்டேன் 95 – மாற்றமில்லை – ரூ. 184
டீசல்
– ஒட்டோ டீசல் – ரூ. 5 இனால் – ரூ. 111 இலிருந்து ரூ. 116
– சுப்பர் டீசல் – மாற்றமில்லை – ரூ. 144
மண்ணெண்ணெய் – ரூ. 77

இறுதியாக கடந்த ஜூன் 11ஆம் திகதி   CEYPETCO மற்றும் IOC விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வெலிகம தவிசாளரின் பூதவுடலுக்கு சஜித் இறுதி அஞ்சலி

வெலிகம பிரதேச சபையில் பொது மக்கள் தினத்தன்று இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் படுகொலை...

வெலிகம துப்பாக்கிதாரி கைது

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும்...

பிக் டிக்கெட் வென்ற இலங்கையர்

அபுதாபி வாராந்திர பிரபலமான பிக் டிக்கெட் குழுக்களில் 63 வயதான வங்கியாளரான...

வெலிகம துப்பாக்கிதாரி கைது

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம் தொடர்பில்...