Date:

பதுளை மாவட்டம் பண்டாரவளை மாநகர சபைக்கான முடிவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

பதுளை மாவட்டம் பண்டாரவளை மாநகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

பண்டாரவளை மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP) – 4,925 வாக்குகள் – 06 உறுப்பினர்கள்

சுயாதீன குழு – 1 (IND1) – 4,020 வாக்குகள் – 5 உறுப்பினர்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 2,708 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்

சுயாதீன குழு – 2 (IND1) – 1,053 வாக்குகள் – 1 உறுப்பினர்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 263 வாக்குகள் – 1 உறுப்பினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பேருந்திலிருந்து விழுந்த மாணவன் : எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

சிசுசெரிய பேருந்தின் மிதி பலகையில் இருந்து நேற்று (03) மாணவர் ஒருவர்...

சந்திரசேன இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது!

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இன்று (4) காலை இலஞ்ச ஒழிப்பு...

கஹவத்தையில் பதற்றம் : பொலிஸாருக்கும் பிரதேசவாசிகளுக்கும் இடையில் மோதல்

போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியதற்காக கொலை செய்யப்பட்டதாகக்...

பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேருக்கு காயம்

குடுகல பகுதியில் இருந்து வத்தேகம வழியாக கண்டி நோக்கி பயணித்த வத்தேகம...