Date:

பதுளை மாவட்டம் பண்டாரவளை மாநகர சபைக்கான முடிவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

பதுளை மாவட்டம் பண்டாரவளை மாநகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

பண்டாரவளை மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP) – 4,925 வாக்குகள் – 06 உறுப்பினர்கள்

சுயாதீன குழு – 1 (IND1) – 4,020 வாக்குகள் – 5 உறுப்பினர்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 2,708 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்

சுயாதீன குழு – 2 (IND1) – 1,053 வாக்குகள் – 1 உறுப்பினர்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 263 வாக்குகள் – 1 உறுப்பினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா காலமானார் என்ற செய்தி தொடர்பான விளக்கம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க காலமானதாக தற்போது சமூக வலைதளங்களில் தகவல்கள்...

பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6...

பங்களாதேஷில் மீண்டும் போராட்டம்

பங்களாதேஷில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசாங்கம், நேற்று ஜூலை சாசனத்தில்...

தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21) மத்திய மற்றும் ஊவா...