உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
பதுளை மாவட்டம் லுனுகலை பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
லுனுகலை பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP) – 4,833 வாக்குகள் – 6 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 4,741 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 2,282 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
பொதுஜன ஐக்கிய முன்னணி (PA) – 3,047 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
தமிழ முற்போக்கு கூட்டணி (TPA) – 1363வாக்குகள் – 2உறுப்பினர்கள்