Date:

ஆசிரியர்களின் போராட்டம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

அரசுடன் இருக்கும் ஒப்பந்தத்தின் காரணமாக போரட்டத்தை நிறைவு செய்ய அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் நடவடிக்கை எடுத்ததாக சுயாதீன ஆசிரியர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இறுதி தீர்மானம் எடுக்காத நிலையில் போராட்டத்தை நிறைவுக்கு கொண்டு வந்தமைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதமருடன் கலந்துரையாடலை மேற்கொண்ட தினத்திற்கு மறு தினமே போராட்டத்தை கைவிட தீர்மானித்தாகவும் இதனை காட்டிக் கொடுப்பாகவே கருதுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதிலும் ஏனைய கடமைகளில் ஈடுபடபோவதில்லை என ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்றும் கன ம​ழைக்கு வாய்ப்பு

கிழக்குத் திசைக் காற்றழுத்தச் சுழற்சியின் காரணமாக, நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதால்,...

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்குக் கொடுப்பனவு நாளை முதல்

நிலவும் அனர்த்த நிலை மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு...

அர்ஜூனவும் கைதாவார் என அறிவிப்பு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்...

சிட்னி துப்பாக்கிச் சூடு: இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் அங்கு வசிக்கும் இலங்கையர்கள்...