Date:

‘அரசாங்கம் தந்தது உச்சபட்ச தீர்வு’

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளப் பிரச்சினைக்கு சாத்தியமான உச்சபட்ச தீர்வை அரசாங்கம் வழங்கியுள்ளது என்று தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்றும் தெரிவித்தார்.

அரசாங்கம், மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும்  அதிகபட்ச நிவாரணம் அளித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு மேல் கொடுக்க விரும்பினாலும், தற்போதைய சூழ்நிலையில் இதைத் தாண்டிச் செல்ல முடியாது என்பது அனைவருக்கும் தெரியும் என்றார்.

பல நிலைகளில் வழங்கக்கூடிய அதிகபட்ச தீர்வு இப்போது வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பத்தரமுல்ல, நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இன்று (18)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்ட விடயங்களை அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வௌ்ளம்பிட்டியவில் வீடொன்றுக்கு முன்னால் கைக்குண்டு

வெள்ளம்பிட்டிய, டொனால் பெரேரா வீதியில் உள்ள அல்பாவில் வீடமைப்பு தொகுதியில், வீடொன்றுக்கு...

2026 இல் சிறந்த 25 நகரங்களில் யாழ்ப்பாணம்

உலகளாவிய பயண வெளியீடான லோன்லி பிளானட் (Lonely Planet),2026 ஆம் ஆண்டிற்கான...

அஸ்வெசும தரவு: உலக வங்கி பிரதிநிதிகள் அதிரடி

"அஸ்வெசும" சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்கும்போது புதுப்பிக்கப்பட்ட மற்றும்...

மோந்தா புயல் சூறாவளியாக வலுப்பெறுகிறது

வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. மோந்தா என்ற இந்த புயல் நாளை காலை சூறாவளியாக வலுப்பெற்று, மாலையில் ஆந்திரப் பிரதேச கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோந்தா புயல் காரணமாக இந்தியாவின் தமிழ்நாட்டில் இன்று பலத்த மழை பெய்யும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.