Date:

ஏழு மூளைகள் இருந்து என்ன பயன்

பொருளாதாரத்தில் அதிசயங்களைச் செய்யக்கூடிய ஏழு மூளைகைளைக் கொண்டிருக்கும் ஒருவர் இருப்பதாக பெருமை பேசிய அரசாங்கம், இன்று வரலாற்றில் என்றுமில்லாதவாறு மக்களை துன்பத்தில் ஆழ்த்தியுள்ளதென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கெஸ்பேவ நகரில் நேற்று (15) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே,
அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், இன்று ஒவ்வொரு கிராமங்களிலும் ஒவ்வொரு வீடுகளிலும் வறுமை, பொருளாதார  சிக்கல்கள் அதிகரித்துவந்தாலும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு
அரசாங்கத்திடம் எவ்வித திட்டங்களும் இல்லை என்றார்.

குண்டர்கள், நண்பர்கள், பாரிய மாபியாக்கள் இணைந்து நாட்டில் செயற்படுவதாகத்
தெரிவித்த அவர், ஆனால் நாளுக்கு நாள் அரசாங்கம் மக்களை சிரமத்துக்குள்ளாக்கி
வருகிறது என்றார்.

சிவில் உரிமைகள், பொருளாதார உரிமைகள், அரசியல் உரிமைகள், கலாசார உரிமைகள்
உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திடம்
காணப்பட்டாலும் இன்று நாட்டு மக்கள் அசௌகரியம் வறுமையால் அவதிப்படுகின்ற

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மீகொட துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர் கைது

ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொட்டுவ மீது துப்பாக்கிப்...

அடுத்த ஐஜிபி வீரசூரிய

நாட்டின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த...

சிறுமியின் உயிரைப் பறித்த வாகன விபத்து

சிகிரியா, திகம்பதஹ வீதியில், பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று காரொன்றின்...

அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக...