Date:

டிக்டாக் இளைஞன் ; மாதவிடாய் தவறியதால் சிக்கிய மாணவி

9 ஆம் வகுப்பில் கல்விப்பயிலும் மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞன் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை  பிபில பொலிஸார்  ஆரம்பித்துள்ளனர்.

அந்தப் பெண் டிக்டாக் செயலி மூலம் அடையாளம் காணப்பட்ட ஒரு இளைஞனுடன் காதல் உறவில் இருந்துள்ளார்.

தாத்தாவின் இறுதிச் சடங்கிற்குப் பிறகு, தனியாக இருக்கும் பாட்டிக்கு உதவியாகச் சென்றுள்ளார். 27/11/2024 அன்று, பாட்டி வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த இளைஞன் வீட்டிற்கு வந்துள்ளார், மேலும் அவர்கள் இருவரும் கணவன்-மனைவி போல நடந்து கொண்டுள்ளனர்.அன்றிலிருந்து அவர்கள் பலமுறை கணவன் மனைவியாக இருந்துள்ளனர்.

ஜனவரி 2025 இல் ஒரு நாள், அந்தப் பெண்ணுக்கு மாதவிடாய் தவறியதால், அவரது தாய் அவளை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதுடன், இதன் போது மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனைக்கமைய அவள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

பின்னர் சிறுமி பொரலஸ்கமுவ பகுதியில் உள்ள அவரது சகோதரி தங்கியிருந்த ஒரு தங்கும் விடுதிக்கு அனுப்பப்பட்டு,  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பிபில பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இரண்டு நாள் வயது குழந்தையை விற்க முயன்ற தாய்க்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய கடும் தீர்ப்பு!

பிறந்து இரண்டு நாள்களேயான குழந்தையை 75,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற...

பேருந்துகளைக் கண்காணிக்க AI சாதனங்கள்

வீதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும்...

துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் ரிமாண்ட்!

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூன் 19 ஆம் திகதி வரை...

பதிவு செய்யப்படாத இஸ்ரேலிய மத மையங்கள்! – அமைச்சர் ஹினிதும சுனில்

இலங்கையில் 4 இஸ்ரேலிய மத மையங்கள் இயங்கி வருவதாகவும், அவற்றில் இரண்டு...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373