Date:

விசாரணை கோருகிறார் ஆளுநர்

தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு மேல் மாகாண ஆளுநரிடம் இருந்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தனது நிறுவனத்தின் சில கொள்கலன்கள் சோதனையின்றி சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே மேல் மாகாண ஆளுநர் விசாரணைக்கு முறைப்பாடு செய்துள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜித்தவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை காட்சிப்படுத்துவதற்காக...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதியுடன் சந்திப்பு

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

Breaking தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20)  கைது செய்யப்பட்ட முன்னாள்...

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...