Date:

மஹிந்தவுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் மற்றும் விடுதலைப் புலி குழுக்களிடமிருந்துகொலை மிரட்டல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் மற்றும் விடுதலைப் புலி குழுக்களிடமிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

ராஜபக்சேவின் பாதுகாப்பு பிரிவிலிருந்து இராணுவ வீரர்கள் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து இப் பாதுகாப்பு கரிசனங்கள் பற்றி அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

எஞ்சியுள்ள ஆயுதமேந்திய இராணுவ வீரர்களுக்கு பதிலாக முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகளை நியமிக்கும் பொது பாதுகாப்பு அமைச்சின் தீர்மானத்தை கமகே விமர்சித்தார், அச்சுறுத்தல்களின் தீவிரத்தை கருத்தில் கொண்டு இது போதுமானதாக இல்லை என்று கூறினார்.

இந்த நெருக்கடியான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அனுபவம் வாய்ந்த இராணுவ வீரர்களுக்குப் பதிலாக பொலிஸ் அதிகாரிகளை மாற்றுவது முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பை விட்டுக்கொடுப்பதாக அவர் மேலும் கவலை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

யார் இந்த சார்லி கிர்க்?

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த...