Date:

இலங்கை ஜனாதிபதி – இந்திய பிரதமர் டெல்லியில் சந்திப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் திங்கட்கிழமை சந்தித்துப் பேசினர்.

இரு தலைவர்களும் ஒருவரையொருவர் அன்புடன் வரவேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

முன்னதாக, இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ராஜ்கோட்டில் மகாத்மா காந்தியின் சிலைக்கு அஞ்சலி செலுத்தினார். இதன்போது மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகனும் உடன் இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking இரவில் திறக்கப்பட்ட வான்கதவு : மக்களுக்கு எச்சரிக்கை

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் 3 இலக்கமுடைய வான் கதவு இன்று இரவு 9.45...

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 36 மணித்தியாலங்களில் கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை...

பல நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன: நீர்மட்டம் குறித்து எச்சரிக்கை

பெய்து வரும் மழையுடன் விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரந்தெம்பே நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே...

கொட்டாஞ்சேனையில் கத்திக்குத்து: ஒருவர் உயிரிழப்பு

கொட்டாஞ்சேனை 6ஆம் ஒழுங்கைப் பகுதியில் இன்று (18) மாலை இடம்பெற்ற கத்திக்குத்துச்...