Date:

நத்தார் பண்டிகையை முன்னிட்டு  டொரிங்டனிலுள்ள நாற்சதுர நற்செய்தி ஆலயத்துக்கு நேரில் சென்று உதவினார் கலாநிதி ஜனகன்..!

கொழும்பு டொரிங்டனிலுள்ள நாற்சதுர ஆலயத்தின் நீண்ட கால தேவையான  நாற்காலிகள் குறைபாட்டை ஆலயத்தின் போதகர் அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் தவிசாளரும் ஜனனம் அறக்கட்டளையின் தலைமை அறங்காவலருமான கலாநிதி.ஜனகன் விநாயகமூர்த்தி அவர்கள் அவ் ஆலயத்துக்கு கடந்த(08) ஞாயிற்றுக்கிழமைநேரடி விஜயம் செய்து தனது ஜனனம் அறக்கட்டளை ஊடாக நாற்காலிகளை வழங்கி வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கியுடன் கைது

மினுவாங்கொடை வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து T - 56...

இலங்கை மாணவர்களுக்கு சீனாவின் புலமைப்பரிசில்

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களுக்காக, 30 இலங்கை...

அனுர- மோடியால் பெரும் பதற்றம்

"அனுர மோடியின் மோசடி ஒப்பந்தங்களை கிழித்தெறியுங்கள், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)...

“வெள்ளைக்கார பெண்களுக்கு பிரேமதாச உள்ளாடை தைக்கிறார்”

ரணசிங்க பிரேமதாச 200 ஆடைத் தொழிற்சாலை திட்டத்தை முன்னெடுத்த போது, பிரேமதாச...