Date:

நத்தார் பண்டிகையை முன்னிட்டு  டொரிங்டனிலுள்ள நாற்சதுர நற்செய்தி ஆலயத்துக்கு நேரில் சென்று உதவினார் கலாநிதி ஜனகன்..!

கொழும்பு டொரிங்டனிலுள்ள நாற்சதுர ஆலயத்தின் நீண்ட கால தேவையான  நாற்காலிகள் குறைபாட்டை ஆலயத்தின் போதகர் அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் தவிசாளரும் ஜனனம் அறக்கட்டளையின் தலைமை அறங்காவலருமான கலாநிதி.ஜனகன் விநாயகமூர்த்தி அவர்கள் அவ் ஆலயத்துக்கு கடந்த(08) ஞாயிற்றுக்கிழமைநேரடி விஜயம் செய்து தனது ஜனனம் அறக்கட்டளை ஊடாக நாற்காலிகளை வழங்கி வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஸ்டிக்கர் ஒட்டியவர் விடுவிக்கப்பட்டது இதனால் தான் – ஹர்ஷ

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (ACT) கீழ் சமீபத்தில் கைது செய்யப்பட்ட 22...

பயங்கரவாத தடுப்பு சட்ட நீக்கம் குறித்து ஆராய விஷேட குழு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய விசேட...

அமெரிக்க வரி குறித்த சர்வ கட்சி மாநாடு நாளை

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் சர்வகட்சி மாநாடு நாளை காலை ஜனாதிபதி...

கைதின் பின் உயிரிழந்த இளைஞனின் உடலை தோண்டி எடுக்கமாறு உத்தரவு

அண்மையில் வெலிக்கடை பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞனின் உடலை தோண்டி எடுத்து,...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373