Date:

வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தில் உள்ள எந்தவொரு தரப்பினரும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக வாகனங்களை வாங்குவது அல்லது விற்பது குறித்த இப்போதைக்கு பெரிதாக அலட்டிக் கொள்ள தேவையில்லை என சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்தார்.

“.. வாகன இறக்குமதி இப்போது அத்தியவசியமாகியுள்ளது. 4-5 வருடங்களாக வாகன இறக்குமதி இல்லாமல் எமது துறை கடும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியது..

நாங்களும் வாகன இறக்குமதியை விரும்புகிறோம்.

இந்த ஆண்டு பேருந்துகள் மற்றும் லாரிகள் கொண்டு வரப்படும் என்றும், அதன்பிறகு எஞ்சிய வாகனங்களையும் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்தின் கீழ் விரைவில் கொண்டு வர நாங்களும் பிராத்திக்கிறோம்.

தற்போது எந்த வாகனத்தையும் கொண்டு வர அரசு தீர்மானிக்கவில்லை. புதிய அரசாங்கம் இந்த முடிவை மாற்றுமா என்று கூற முடியாது.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

4 ஊடகவிலாளர்கள் தியாகிகள் ஆகினர்

காசா நாசர் மருத்துவமனை மீது இன்று (25) திங்கட்கிழமை இஸ்ரேலிய தாக்குதலில்...

வித்தியா கொலை குற்றவாளிகளின் மேன்முறையீடு

2015ஆம் ஆண்டு புங்குடுத்தீவில் மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல்...

ரணிலை பார்வையிடவில்லை“ பிரதமர் விளக்கம்

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, திருமதி மைத்ரி விக்கிரமசிங்கவுடன் இணைந்து முன்னாள்...

முன்னாள் அமைச்சர்களின் பிணை கோரிக்கை விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் சார்பில்...