நுவரெலியா − ராகலை பகுதியிலுள்ள தனி வீடொன்றில் நேற்றிரவு 10.30 மணியளவில் பரவிய தீயினால் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சிறுவர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.
எனினும், அந்த வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் சோகத்தில் மூழ்கியுள்ளது. அந்த நாயின் கண்களிலிருந்து கண்ணீர் வடிகிறது.
யார் விரட்டினாலும் தலையைக் குணிந்தவாறே இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.