Date:

நானுஓயா வரை மட்டுமே ரயில்கள் ஓடும்

பதுளை வரை இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது. .

நானுஓயாவிலிருந்து பதுளை வரையிலான புகையிரத தண்டவாளங்களில் பல இடங்களில் மண், பாறைகள், மரங்கள் வீழ்ந்துள்ளமையினால், கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையில் பயணிக்கும் பயணிகள் புகையிரதங்கள் நானுஓயா வரை இயக்கப்படவுள்ளதாக ஹட்டன் புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நானுஓயா நிலையத்திற்கு இயக்கப்படும் புகையிரதங்கள் மீண்டும் திருப்பி கொழும்புக்கு இயக்கப்பட்டதாகவும், பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை வரை இயங்கும் எந்தவொரு பயணிகள் ரயிலும் செவ்வாய்க்கிழமை (26)  இயங்கவில்லை எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜபக்சர்களின் குடும்பத்தில் விரைவில் கைதாகவுள்ள முக்கிய நபர்

முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கங்களின் போது...

மட்டக்குளியில் ஆயுதங்களுடன் ஒருவர் கைது

மட்டக்குளிய சமித் பகுதியில் T-56 துப்பாக்கியை வைத்திருந்த மட்டக்குளியவைச் சேர்ந்த 36...

நாளை முதல் சில பகுதிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள ரயில் சேவைகள்

பொசன் பண்டிகையை முன்னிட்டு ரயில் திணைக்களம் விசேட ரயில் சேவைகளை இயக்கவுள்ளதாக...

அதிகரிக்கப்படும் சீமெந்து மூட்டையின் விலை?

50 கிலோ சீமெந்து மூட்டையின் விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373