Date:

கம்மன்பில தலைமையில் விமல் அணி: இன்று எடுக்கும் முக்கிய தீர்மானம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்று மாலை நடைபெறவுள்ள விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் கேள்விக் கனைகளைத் தொடுப்பதற்கு விமல் அணி தீர்மானித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தலைமையில் விமல் அணியைச் சேர்ந்தவர்கள் நேற்று இரவு அமைச்சரது இல்லத்தில் சுமார் 05 மணிநேரம் கூடிப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அரசியல் தகவல் வட்டரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்று மாலை நடைபெறவுள்ள விசேட அமைச்சரவைக் கூட்டத்தில், பசளை நெருக்கடி, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, கெரவலப்பிட்டி விவகாரம், திருகோணமலை எண்ணெய் கிணறுகள் விவகாரம், ஆசிரியர்கள் சம்பள உயர்வு பற்றி இந்த சந்திப்பில் கேள்விகளை எழுப்ப முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய கல்விச் சீர்திருத்தம் கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்பு

புதிய கல்வி சீர்திருத்தம் கல்வி அமைச்சின் அல்லது ஜனாதிபதி அனுரவின் அல்லது...

வைத்திய இடமாற்றங்கள் இல்லாததால் பல சிக்கல்கள்

நாட்டில் 23,000 க்கும் மேற்பட்ட வைத்தியர்களின் இடமாற்றங்களில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அரச...

2025 ஜூலை இல் 200,244 சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 200,000...

கம்பஹா தேவா விமான நிலையத்தில் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி எனக்...