Date:

நானுஓயாவில் பாற்சோறு வழங்கி தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டம்

 

நானுஓயா நிருபர்

இலங்கையின் 10வது நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளின் பிரகாரம் தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களைக் கைப்பற்றி வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது இதனை முன்னிட்டு நானுஓயா கிரிமிட்டி பகுதியில் அமைதியான முறையில் வெற்றிக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு சனிக்கிழமை (16) மாலை நானுஓயா டெஸ்போட் கிரிமிட்டி ஆலயத்திற்கு முன்பாக தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களால் பொதுமக்களுக்கு பாற்சோறும், இனிப்பு பண்டங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், நுவரெலியா மாவட்ட அமைப்பாளருமான மூக்கையா பாஸ்கர் இணைந்து கொண்டு தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு நன்றிகளை பகிர்ந்து கொண்டார் மேலும் குறித்த கொண்டாட்ட நிகழ்வில் குறித்த பகுதிகளில் வசிக்கும் ஏராளமான கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் , ஆதரவாளர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பணவீக்கம் அதிகரிப்பு

புள்ளிவிபரம் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்புத் திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, தேசிய...

ரொனால்டோவுடன் கால்பந்து விளையாடும் டிரம்ப்

கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் கால்பந்து...

புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் வெட்டுப் புள்ளிகள் வெளியாகியுள்ளது

  2025 - தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் வெட்டுப்...

விபத்தில் பெண் பலி: நால்வர் படுகாயம்

ஹங்குரன்கெத்த, ஹுலங்வங்குவ பிரதேசத்தில் வௌ்ளிக்கிழமை (21) அன்று காலை இடம்பெற்ற விபத்தில்...