Date:

வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு இலவச உலர் உணவு பொதி

கொரோனா காலப்பகுதியில் வாழ்வாதாரத்தினை இழந்த குடும்பங்களுக்கு இலவச உலர் உணவு பொதிகள் YMMA கொழும்பு மத்திய கிளை ஊடாக வழங்கிவைக்கப்பட்டது.

கடந்த சனிக்கிழமை (02) தெமட்டகொட பகுதி மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சுற்றியுள்ள விதவைகள் மற்றும் ஆதரவற்ற  300 குடும்பங்களுக்கு ரூபாய் 2 ஆயிரத்து 500 பெறுமதியான பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.

No description available.

குறித்த நிகழ்வு YMMA மத்திய கொழும்பு கிளை தலைவர் நசாரி கமிலின் கீழ் YMMA மத்திய கொழும்பு கிளை உறுப்பினர்களுடன் இலவச உலர் உணவு பொதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றிகரமாக விநியோகிக்கப்பட்டது.

No description available.

இதற்கு YMMA மத்திய கொழும்பு கிளை நன்கொடையாளர்கள் பங்களிப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இளம் காதலி பரிதாபம் ;கொழும்பு, கோஹிலவத்தை பகுதியில் களனி ஆற்றில்…

கொழும்பு, கோஹிலவத்தை பகுதியில் களனி ஆற்றில் 9விழுந்து ஒரு பெண் உயிரிழந்துள்ளார். கோஹிலவத்தை...

துப்பாக்கிகளை கோரிய 20 பாராளுமன்ற உறுப்பினர்கள்!

தமது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வழங்குமாறு சுமார் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள்...

ரஜரட்ட பல்கலை பேராசிரியர்களின் வேலைநிறுத்தம் தீவிரம்

ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம், அண்மையில் ஆரம்பித்திருந்த அடையாள வேலைநிறுத்தத்தை, காலவரையற்ற...

நவம்பர் 04 நள்ளிரவுடன் தனியார் வகுப்புக்கள், கருத்தரங்குகள் தடை

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர (க.பொ.த) உயர்தரப் பரீட்சைக்கான...