Date:

வாக்காளர் அட்டை கிடைக்காதோர் செய்ய வேண்டியது

2024 பாராளுமன்றத்‌ தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர்‌ அட்டைகளை தபாலில் விநியோகிக்கும்‌ பணிகள்‌ கடந்த வியாழக்கிழமையுடன் (07) முடிவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ வாக்காளர்‌ அட்டைகள்‌ கிடைக்காத வாக்காளர்களுக்கு 2024 நவம்பர்‌ மாதம்‌ 14 ஆம்‌ திகதி வரை அலுவலக நேரத்தில்‌ அவர்கள்‌ தேருநர்‌ இடாப்பில்‌ பதிவுசெய்துகொண்ட முகவரிக்கு உரிய பிரதேச தபால் அலுவலகத்திற்குச்‌ சென்று தமது ஆளடையாளத்தை உறுதிபடுத்தி தமது உத்தியோகபூர்வ வாக்காளர்‌ அட்டைகளைப்‌ பெற்றுக்‌ கொள்ள முடியும்‌.

உத்தியோகபூர்வ வாக்காளர்‌ அட்டையொன்று கிடைக்காத வாக்காளர்களுக்கு பின்வரும்‌ நடவடிக்கைகளைப்‌ பின்பற்றுவதன்‌ மூலம்‌ உத்தியோகபூர்வ வாக்காளர்‌ அட்டையின்‌ பிரதியொன்றை நிகழ்நிலை (Online) ஊடாக பெற்றுக்‌ கொள்வதற்கு தேர்தல்‌ ஆணைக்குழுவினால்‌ வசதி செய்யப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாராளுமன்றம்,பிரதமர், அமைச்சரின் வீடுகளை போராட்டக்காரர்கள் கொளுத்தினர்

நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் இரண்டாவது நாளாக நீடித்து வரும் நிலையில்,...

நேபாளத்தில் சமூக ஊடகங்களின் மீதான தடை வாபஸ்

பேஸ்​புக், யூ டியூப், எக்ஸ் உள்​ளிட்ட சமூக வலை​தளங்​களுக்கு நேபாள அரசு...

ஜனாதிபதி வரப்பிரசாதம் (ரத்து) சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றின் தீர்மானம்

ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்பின் எந்தவொரு...

17வது ஆசிய கிண்ணத் தொடர் இன்று ஆரம்பம்

17வது ஆசிய கிண்ணத் தொடர் இன்று (09) ஆரம்பமாகின்றது. தொடரின் ஆரம்ப ஆட்டத்தில்...