Date:

கடவுச்சீட்டு வழங்கப்படுவது தொடர்பிலான அறிவித்தல்

குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பத்தரமுல்லை பிரதான அலுவலகத்தின் மூலமும் அதேபோன்று பிராந்திய அலுவலகங்களில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்களுக்கு மாத்திரமே கடவுச்சீட்டுகள் வழங்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, அத்தியாவசிய தேவையுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மாத்திரம் தங்களுக்கு அண்மையிலுள்ள அலுவலகத்துக்குக் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைய வழியைப் பயன்படுத்தி திகதியொன்றை முன்பதிவு செய்து வருகைதர வேண்டும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளா் தெரிவித்துள்ளாா்.

அத்தகைய முன்பதிவு இல்லாத விண்ணப்பதாரர்கள் அலுவலக வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று திணைக்களம் அறிவித்துள்ளது..

https://eservices.immigration.gov.lk/td என்ற இணையத்தள முகவரியினூடாக முன்பதிவு செய்துகொள்ள முடியும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

 

Open photo

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரணில் CIDயில் ஆஜராகின்றார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் புதன்கிழமை (11)அன்று குற்றப் புலனாய்வுத்...

முகக் கவசங்களை அணியுங்கள்;பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சுவாச நோய்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவது குறித்து அரசு வைத்திய...

ஜெனரல் துஷார இடைநிறுத்தம்

சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் துஷார உபுல்தெனியவின் சேவைகளை உடனடியாக இடைநிறுத்த அரசாங்கம்...

சிறைச்சாலைகள் ஆணையாளர்கு கட்டாய விடுமுறை!

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை கட்டாய விடுமுறையில் அனுப்ப அமைச்சரவை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373