Date:

(Clicks) தேசிய மக்கள் சக்தி தேர்தல் அலுவலகங்கள்மீது தாக்குதல்

கம்பளை தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட தெல்பிட்டிய மற்றும் பாஸ்ரொக் பிரதேசத்தில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசார காரியாலயங்கள் இரண்டு, இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளதாக மேற்படி கட்சியின் பிரதேச அமைப்பாளர் பிரசன்ன மன்திலக்கவினால் கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை பாஸ்ரொக் காரியாலயமும் அதற்கு முன்தினம் தெல்பிட்டிய காரியாலயமும் தாக்குதலுக்கு உள்ளானதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி காரியாலயங்களுக்கு கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளதோடு ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசானாயக்கவின் உருவப்படம் அடங்கிய பதாதைகள் கிழித்தெறியப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

UPDATE கடுகண்ணாவை அனர்த்தம்! உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மேலும்...

இனவாதத்திற்கு எதிராக, சிங்கப்பூர் போன்ற இறுக்கமான சட்ட மாற்றத்தை கொண்டுவாருங்கள் நாம் ஆதரவு வழங்குவோம் – ஜனாதிபதியிடம் றிஷாட் பதியுதீன் வலியுறுத்தல்!

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக, இனவாதம் மற்றும் மதவாதங்களை கையிலெடுக்கும் மதத்தலைவர்கள்,...

Breaking update கடுகன்னாவ மண்சரிவு – பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு

பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின்...

பேருவளை கெச்சிமலை தர்காவில் புனித புஹாரி – முஸ்லிம் தமாம் மஜ்லிஸ்

வரலாற்று பிரசித்தி பெற்ற பேருவளை கெச்சிமலை தர்ஹாவில் நடைபெற்று வரும் வருடாந்த...