Date:

இலங்கையின் முதலாவது செய்தி வாசிப்பாளர் மரணம்

இலங்கையின் முதலாவதி தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளரான சிரேஷ்ட ஊடகவியலாளர் சுமனா நெல்லம்பிட்டிய இன்று (08) தனது 80 வது வயதில் காலமானார். காலமானார்.

amazon college and campus

 

நீண்ட நாட்களாக உடல் நல குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்துள்ளதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சுமனா நெல்லம்பிட்டிய தனது ஊடக வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு முன்னர் விமானப்படையில் அதிகாரியாக கடமையாற்றியிருந்தார்.

சுமனா நெல்லம்பிட்டிய 1962 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் திகதி வானொலி நிலையத்தில் உதவி அறிவிப்பாளராக இணைந்து பணியாற்றினார். இலங்கை தொலைக்காட்சி வரலாற்றில் முதலாவது பெண் செய்தி வாசிப்பாளராக அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி மற்றும் தேசிய தொலைக்காட்சியில் முதல் செய்தி தொகுப்பாளராகவும் இவர் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“PTA வர்த்தமானி அடுத்த மாதம் இரத்து”

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ஒழிப்பதற்கான வர்த்தமானி அடுத்த மாத தொடக்கத்தில்...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.   அவர் இன்று (22) காலை...

ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்கவுக்கு தங்கம்

தென் கொரியாவில் நடைபெற்றுவரும் எறிதல் சம்பியன்ஷிப் போட்டியில் இன்று (22) நடைபெற்ற...

அகில விராஜ் இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை...