Date:

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரகைப் பிரயோகம்!

அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்றவர்களின் சங்கங்கள் மற்றும் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஒன்றிணைந்த தேசிய அமைப்பு ஆகியன இணைந்து  பத்தரமுல்ல பொல்துவ சந்தியில் இன்று (18) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தின.

இந்நிலையில், சுமார் 2 மணித்தியாலங்கள்  போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற அரச  சங்கங்களின்  உறுப்பினர்கள்  பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தொடர்ந்து வேலையற்ற  பட்டதாரிகள் சங்கம்  போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தபோது   பொலிஸார்  நீர்த்தாரகைப் பிரயோகத்தை மேற்கொண்டனர்.

 

 

இதனையடுத்து போராட்டக்காரர்கள்  வீதியின் மறுபுறம் சென்று  ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பயங்கரவாத தடுப்பு சட்ட நீக்கம் குறித்து ஆராய விஷேட குழு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய விசேட...

அமெரிக்க வரி குறித்த சர்வ கட்சி மாநாடு நாளை

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் சர்வகட்சி மாநாடு நாளை காலை ஜனாதிபதி...

கைதின் பின் உயிரிழந்த இளைஞனின் உடலை தோண்டி எடுக்கமாறு உத்தரவு

அண்மையில் வெலிக்கடை பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞனின் உடலை தோண்டி எடுத்து,...

தேர்தல் சட்டத்தை மீறிய 13 வேட்பாளர்கள் கைது

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 13 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   2025...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373