Date:

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரகைப் பிரயோகம்!

அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்றவர்களின் சங்கங்கள் மற்றும் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஒன்றிணைந்த தேசிய அமைப்பு ஆகியன இணைந்து  பத்தரமுல்ல பொல்துவ சந்தியில் இன்று (18) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தின.

இந்நிலையில், சுமார் 2 மணித்தியாலங்கள்  போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற அரச  சங்கங்களின்  உறுப்பினர்கள்  பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தொடர்ந்து வேலையற்ற  பட்டதாரிகள் சங்கம்  போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தபோது   பொலிஸார்  நீர்த்தாரகைப் பிரயோகத்தை மேற்கொண்டனர்.

 

 

இதனையடுத்து போராட்டக்காரர்கள்  வீதியின் மறுபுறம் சென்று  ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

யோஷிதவிற்கு எதிரான வழக்கு : நவம்பர் 12ஆம் திகதி விசாரணைக்கு உத்தரவு

யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக...

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...