Date:

வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்ட இலங்கை அணி

அமெரிக்கா – புஃலோரிடா பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக, இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு இன்று விஜயம் மேற்கொள்ளவிருந்த நிலையில், வெள்ளப் பெருக்கு காரணமாக இலங்கை அணிக்கு புஃலோரிடாவை விட்டு வெளியேற முடியவில்லை என அறிய முடிகின்றது.

புஃலோரிடா ஏற்பட்டுள்ள மழையுடனான வானிலை காரணமாக பல விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால், இலங்கை அணி நாளை (14) மேற்கிந்திய தீவுகளை நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அணி T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதல் சுற்றில் போட்டியிடும் இறுதி போட்டி நெதர்லாந்து அணிக்கு எதிராக 17ம் திகதி மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரூ. 10,000 இற்கு மேல் பொருட்கள் வாங்கினால் காப்புறுதி இலவசம்!

கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஒரு மாதத்திற்குள் 10,000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்களைக்...

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி அன்பளிப்பு

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும்...

இலவங்கப்பட்டை ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டு 260 மில்லியன் டொலர் வருமானம்

இலவங்கப்பட்டை தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் கடந்த ஆண்டில் 260 மில்லியன்...

இந்துக் கல்லூரி கொழும்பு ஸ்ரீ வித்தக விநாயகர் ஆலய எண்ணெய்க் காப்பு திருவிழா

தலைநகரின் கல்விப் பாரம்பரியத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ள இந்துக் கல்லூரி...