Date:

பெற்றோரைத் தாக்கிய மொட்டுக் கட்சி பிரதேச சபை உறுப்பினர் கைது

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தளை – வெலிகம பிரதேச சபை உறுப்பினரான பிரசாத் மிலிந்த தனது தாய் மற்றும் தந்தையைத் தாக்கியுள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் காரணமாகக் காயமடைந்த பெற் றோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என் றும் தாய் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீண்ட காலமாக இடம்பெற்று வந்த காணி பிரச்சினை காரண மாகவே இந்த சர்ச்சை உருவானது என்றும் அதில் நெல் வயல் ஒரு பகுதியை அவரின் பெயரில் எழுதிக் கொடுக்க வில்லை என்பதற் காக குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேச சபை உறுப்பினரைக் கைது செய்வது தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அறுகம்பைக்கு இஸ்ரேலியர்களால் கடும் பாதிப்பு

சுற்றுலா விசாவில் வந்த இஸ்ரேலியர்கள், அறுகம்பை பகுதியில் சுற்றுலா தொழிற்துறையை கடுமையாகப்...

புதிய கல்விச் சீர்திருத்தம் கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்பு

புதிய கல்வி சீர்திருத்தம் கல்வி அமைச்சின் அல்லது ஜனாதிபதி அனுரவின் அல்லது...

வைத்திய இடமாற்றங்கள் இல்லாததால் பல சிக்கல்கள்

நாட்டில் 23,000 க்கும் மேற்பட்ட வைத்தியர்களின் இடமாற்றங்களில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அரச...

2025 ஜூலை இல் 200,244 சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 200,000...