Date:

மட்டக்களப்பு வின்சன் பாடசாலையின் பழைய மாணவி ஐக்கிய இராச்சியத்தில் சாதனை!

இலங்கை – மட்டக்களப்பு வின்சன் பாடசாலையின் பழைய மாணவியான பூஜா உமாசங்கர் ஐக்கிய இராச்சியத்தில் சாதனை படைத்துள்ளார்.

இவர் இலங்கையின் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரான S. உமாசங்கர், ஓய்வு பெற்ற ஆசிரியை ரசிகா நில்மினி உமாசங்கர் ஆகியோரின் புதல்வியாவார்.

பூஜா உமாசங்கர் சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் விமான பொறியியல் துறை பட்டம் பெறவுள்ள நிலையில் அவரின் துறை சார்ந்த அசாத்திய திறமை காரணமாக உலக தரம் வாய்ந்த நிறுவனங்களால் நேர்காணல் செய்யப்பட்டார்.

இவருக்கு கிடைத்த அங்கீகாரம் பெண்களுக்கு மட்டுமன்றி இலங்கை மண்ணுக்கே கிடைத்த பெருமையாகும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பொது விமான போக்குவரத்து துறையில் சாதிக்க விரும்புவர்களுக்கு இவரின் சாதனை ஓர் உந்துசக்தியாக அமையும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மத்திய வங்கியின் ஆளுநரை சந்தித்த கீதா கோபிநாத்

இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா...

இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணுகுண்டு தாக்குதல் நடத்தும்- திடீர் எச்சரிக்கை விடுத்த ஈரான்!

ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர்...

அனுரவுக்கே ஜீவன் ஆதரவு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியால் ஆட்சி அமைக்க...

மூன்று இலட்சத்தை தொடுமா தங்கத்தின் விலை; அதிர்ச்சியில் மக்கள்

இலங்கையில் இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 269,000 ரூபாவாக...