Date:

கைது செய்யப்பட்ட உடனேயே பிணையில் விடுதலை

பம்பலப்பிட்டி – கொத்தலாவல வீதியில் காணி ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்து அங்குள்ள காவலர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட அம்பாந்தோட்டை நகர மேயர் எராஜ் பெனாண்டோ உடனடி யாக பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
விளையாட்டுத் துப்பாக்கி மேயர் என அனைவராலும் அறியப்பட்ட இவர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டார்.
எனினும் கைது செய்யப்பட்டு சிறிது நேரத்தில் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினமே எராஜ் பெனாண்டோ தொடர்பில் நடந்துகொள்ள வேண்டிய விதம் குறித்து போலீசாருக்கு அறிவுறுத்தல்கள் மேலிடத்திலிருந்து வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தற்போதைய வானிலை காரணமாக டெங்கு அதிகரிக்கும் அபாயம்

நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக இலங்கை முழுவதும் நுளம்புகளின் அடர்த்தி...

சுகாதார அவசரநிலை தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்

தற்போதைய சீரற்ற வானிலையால் ஏற்படும் சுகாதார அவசரநிலை மற்றும் வைத்திய உதவிகள்...

தங்கம் வாங்க தயங்கும் மக்கள்: விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையிலும் வேகமாக அதிகரித்துள்ளது. அதன்படி,...

வௌ்ள அபாய முன்னெச்சரிக்கை விடுப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயாவின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய...