Date:

Fox Hill கார் பந்தய சாரதிகள் பிணையில் விடுவிப்பு

தியதலாவை Fox Hill  கார் பந்தய விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு கார் பந்தய வீரர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கார் பந்தய விபத்தில் காயமடைந்த இரண்டு வீரர்களும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே விளக்கமறியல் உத்தரவை நீதவான் பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில், பண்டாரவளை நீதவான் இன்று கார் பந்தய வீரர்களுக்கு பிணை வழங்கியுள்ளார்.

தியதலாவை கார் பந்தய விபத்தில் 7 பேர் உயிரிழந்திருந்ததுடன், 20ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜித்தவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை காட்சிப்படுத்துவதற்காக...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதியுடன் சந்திப்பு

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

Breaking தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20)  கைது செய்யப்பட்ட முன்னாள்...

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...