Date:

உங்கள் பிரதேசத்தில் குடிநீர் பிரச்சினையா? அறிவிக்க விசேட இலக்கம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சியுடனான வானிலை காரணமாக குடிநீர் பிரச்சினை காணப்படுமாயின், அது தொடர்பில் அறிவிக்குமாறு பொதுமக்களிடம் இடர் முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதன்படி, 117 என்ற இலக்கத்துடன் தொடர்புக்கொண்டு அறிவிக்குமாறு இடர் முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், குடிநீர் பிரச்சினை காணப்படுமாயின், தமது பிரதேச கிராம சேவை அதிகாரிக்கு அறிவிக்குமாறு நிலையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

’முழு நாடும் ஒன்றாக’: 1,314 பேர்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பில் 3 நாட்களில் 1,314...

பாதுகாப்பு கோருகிறார் அம்பிட்டியே தேரர்

தனது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறி, மட்டக்களப்பு மங்களராமயத்தின் விகாராதிபதி...

புத்தளம் கடற்றொழிலாளர்களுக்கு கோடிகளில் அடித்த அதிர்ஷ்டம்

உடப்புவில் ஒரு வலையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வெண்கட பறவா...

நிந்தவூர், ஓட்டமாவடி தவிசாளர்கள் உறுப்புரிமையை இழந்தனர்

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் அகில இலங்கை மக்கள்...