கொழும்பு தனியார் வைத்தியசாலையில் இருந்து நேற்று மீட்கப்பட்ட கைகுண்டு விவகாரத்தில் திருகோணமலை உப்புவௌி இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கட்டிடத் நிர்மாண தொழில் நிமிர்த்தம் வேலைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியசாலையில் ராஐபக்ஸ குடும்ப அங்கத்தவரும் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஐபக்ஸ சிகிச்சை பெற்றுவருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.