Date:

தான் தங்க மாலைகளை திருடியதாக தெரிவிக்கும் கருத்து- தனது பெயருக்கு பின்னால் உள்ள விளக்கம் கூறும் அமைச்சர்

தான் தங்க மாலைகளை திருடியதாக பொலிஸ் புத்தகத்தில் முறைப்பாடு காட்டப்பட்டால் நாளை நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறி விடைபெறுவேன் என ரோஹித அபேகுணவர்தன இன்று நாடாளுன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நாடாளுமன்றத்தில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஒவ்வொருவரையும் சிறுவயதில் அழைக்க ஒவ்வொரு பெயர் வைத்திருப்பதாக கூறிய ரோஹித அபேகுணவர்தன, தன்னையும் அன்பாக தங்கமே (ரத்தரனே) என தனது குடும்பத்தினர் தம்மை அழைத்ததாகவும் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

மேலும் தான் பெண்களின் தங்க மாலைகளை பறித்து செல்வதை கண்ட யாரேனும் ஒருவர் இருப்பாராயின் முன்வருமாறு தான் சவால் விடுவதாகவும் ரோஹித அபேகுணவர்தன சுட்டிக்காட்டியிருந்தார்.

இணையவழி சட்டம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ரோஹித அபேகுணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

முடிவைத் தீவிரப்படுத்திய அரச மருத்துவ அதிகாரிகள்!

சுகாதார அமைச்சினால் இணக்கம் காணப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து,...

இலங்கை பிரதமர்களின் பட்டியலில் மிகவும் கல்வி கற்றவர் ஹரிணி அமரசூரிய மட்டுமே!

இலங்கை வரலாற்றில் இதுவரை நியமிக்கப்பட்ட பிரதமர்களிடையே அதிக கல்வித் தகைமை உடையவர்...

விடைபெறும் லசித் மலிங்க!

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகராக லசித் மலிங்கவின் ஒப்பந்தம்...

நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்

நுவரெலியாவில் நிலவும் மாறுபட்ட காலநிலை காரணமாகவும் ஞாயிறு வார விடுமுறை என்பதாலும்...