Date:

சரிகமப இசை நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த கில்மிஷா வெற்றி..!

குழந்தைகளின் இசை திறமையை உலகளவில் அறிய வைக்கும் நிகழ்ச்சியாக சரிகமப மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பெற்றுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த கில்மிஷா  சரிகமப நிகழ்ச்சியில் முதல் இடத்தை பெற்று வெற்றிக்கொண்டுள்ளார்.

அனல் பறக்கும் கிராண்ட் பைனல் நிகழ்ச்சி இன்று நேரடி ஒளிபரப்பாகியுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில்  நடைபெற்றுள்ளது.

மொத்தம் 6 போட்டியாளர்களில் டைட்டிலுடன் 10 லட்சம் ரூபாய் பரிசு தொகையை தட்டி செல்ல போகும் போட்டியாளர் யார்? என்ற கேள்வி எழும்பியுள்ள நிலையில் கில்மிஷா வெற்றியாளரானார்.

இந்திய ரியலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் முதல் இடத்தை பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமையை கில்மிஷா தனதாக்கிக் கொண்டுள்ளார்.

சரிகமப நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து  கலந்து கொண்ட கில்மிஷா வெற்றியாளராகி பலரது மனங்களையும் வென்ற பாடகியாக மாறி பாராட்டு பெற்றுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அலி சப்ரியின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறது ஜம்இய்யத்துல் உலமா

முன்னாள் அமைச்சர் அலி சப்ரி அவர்கள், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்...

ஈஸ்டர் தாக்குதல் – எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம்

உயிர்த்த ஞாயிறு தினத் விசாரணைகளின் பிரகாரம் எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம்...

பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை

பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ,...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...