Date:

நாடாளுமன்றத்திற்கு முன்னால் பதற்றம்

சம்பள உயர்வு கோரிக்கையை முன்னிறுத்தி நாடாளுமன்றத்திற்கு முன்னால் உள்ள பத்தரமுள்ள – பொல்துவ சந்தியில் ஆசிரியர் சங்கங்களினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படுகிறது.

குறித்த ஆர்பாட்டமானது சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் ஆசிரியர்களுக்கான போதியளவு நிதி ஒடுக்கப்படாத காரணத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நாடாளுமன்றின் பாதுகாப்பையும், பொதுமக்களின் பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு பெருமளவான பாதுகாப்பு வீரர்களும், கலகத்தடுப்பு பிரிவினரும்  குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் சரண்

வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த...

மூன்று நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரந்தெம்பே நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக மகாவலி...

சில நாட்களுக்கும் மழை தொடரும்

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை...

’’பாடுவோர் பாடலாம் ஆடுவோர் ஆடலாம்’’

அகில இலங்கை மக்கள் திலகம் கலை கலாச்சார சமூக சேவை சங்கமும்...