Date:

சிசுவை பிரசவித்து குப்பை கிடங்கில் போட்ட இலங்கைப் பெண்

மாலைதீவில் பணிபுரிந்து வந்த இலங்கைப் பெண் ஒருவர் பிறந்த சிசுவைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த பெண் இரகசியமாக சிசுவை பிரசவித்து,  அதனை ஒரு  பைக்குள் இட்டு குப்பை கிடங்கில் போட்டு விட்டு சென்றுள்ளார்.

சிசுவையை குப்பை கிடங்கில் இருந்து மீட்டு பரிசோதித்த போது சிசு உயிரிழந்து  விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் விரைவான நடவடிக்கை எடுத்து, விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்றபோது  குறித்த பெண்ணைக் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மாலைதீவு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மத்திய வங்கியின் ஆளுநரை சந்தித்த கீதா கோபிநாத்

இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா...

இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணுகுண்டு தாக்குதல் நடத்தும்- திடீர் எச்சரிக்கை விடுத்த ஈரான்!

ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர்...

அனுரவுக்கே ஜீவன் ஆதரவு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியால் ஆட்சி அமைக்க...

மூன்று இலட்சத்தை தொடுமா தங்கத்தின் விலை; அதிர்ச்சியில் மக்கள்

இலங்கையில் இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 269,000 ரூபாவாக...