Date:

பத்தாயிரம் ரூபா நாணயத் தாள் : வௌியான அறிவிப்பு

இலங்கையில் பத்தாயிரம் ரூபா நாணயத் தாள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் இந்த தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நாணயத்தில் நுவரெலியா தபாலகம், காகம் மற்றும் வண்ணத்துப்பூச்சி  போன்ற உருவப்படங்களை தாங்கியதாக இந்த 10 ஆயிரம் ரூபாய் நாணயத் தாள் போலியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பத்தாயிரம் ரூபாய் நாணயத்தாள் ஒன்று வெளியிடப்பட்டிருந்தால் அது குறித்து பிரதான ஊடகங்களில் மத்திய வங்கி அறிவித்திருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் இவ்வாறு பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான நாணயத்தாள் ஒன்று வெளியிடப்படவில்லை என இணையத்தில் உலவும் போலித் தகவல்களை வெளிப்படுத்தும் srilanka.factcrescendo.com இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாகிஸ்தானில் பாரிய நிலநடுக்கம் மக்கள் அதிர்ச்சி

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா, பஞ்சாப் மற்றும் இஸ்லாமாபாத் உள்ளிட்ட பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமை...

நல்லூர் கந்தனை தரிசித்தார் பிரதமர்

இருநாள் உத்தியோகபூர்வ பயமாக யாழ் வருகை தந்த இலங்கை நாட்டின் பிரதமர்...

இன்று முதல் கட்டுநாயக்கவில் சாரதி அனுமதிப்பத்திரம்

நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான கருமபீடம்...

நடிகர் மதன் பாப் காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் அவர்கள் (வயது 71), புற்றுநோய்...