Date:

கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் பதவியிலிருந்து விலக மாட்டேன் : பிரமோத்ய விக்ரமசிங்க

இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் பதவியிலிருந்து நான் விலக மாட்டேன். அமைச்சர் வேண்டுமானால் தன்னை பதவியில் இருந்து நீக்கலாம் என இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தற்போதைய இலங்கை கிரிக்கெட் இளைஞர் அணி அடுத்த உலகக் கிண்ணத்தை நிச்சயம் வெல்லும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சிம்பாப்வேயில் நடைபெற்ற உலகக் கிண்ணத்திற்கான தகுதிச் சுற்றுப் போட்டித் தொடரில் 12ஆவது இடத்தில் இருந்த போதிலும், அந்தப் போட்டியின் பின்னர் 09ஆவது இடத்திற்கு வந்ததாகவும், அந்த வெற்றி மனப்பான்மையுடன் இலங்கை உலகக் கிண்ணத்திற்குள் நுழையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் ஐந்தாண்டுகளில் தான் கட்டமைத்த இளைஞர் அணி எந்த நிலையில் இருக்கும் என்று பொறுத்திருந்து பாருங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

STF அழைப்பு; தீவிரமடையும் பதற்ற நிலை

மாத்தறை சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கு இடையே மோதல் தொடர்கிறது. நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்...

டான் பிரியசாத் உயிரிழப்பு என வெளியான செய்தியில் திருத்தம்

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான டான் பிரியசாத் உயிரிழப்பு என வௌியாகும் செய்தியில் சிக்கல்....

Update டேன் பிரியசாத் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

Breaking News டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு

சற்றுமுன்னர் டேன் பிரியசாத்தை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.       துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373