Date:

நாட்டின் பிரச்சினைகளையும் கிரிக்கெட்டை கொண்டு மூடி மறைக்க முயற்சி – ஜோசப் ஸ்டாலின்

நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளையும் கொண்டு மூடி மறைக்க முயற்சிக்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டை நிறுவனத்திற்கு எதிரான வாக்கெடுப்பில் அரசாங்கத்தின் அனைத்து பிரச்சினைகளும் மூடியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மறைக்கப்பட்ட பிரச்சினைகள்
நாட்டு மக்களுக்கு அரசாங்கத்தினால் செய்யப்பட வேண்டிய அனைத்து பிரச்சினைகளையும் அரசாங்கம் கிரிக்கெட்டை காட்டி திசை திருப்புவதாக தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

முஸ்லிம்களின் புதைகுழி அகழ்வுப்பணி அடுத்த மாதம் ஆரம்பம், தேவைப்பட்டால் சர்வதேசத்தின் உதவி பெறப்படும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின்...

கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதலில், உயிரிழந்தவர்கள்:

கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 பேர்...

நேற்று ஈரான், இன்று கத்தார், நாளை துருக்கி. நமது நீண்ட கை எல்லா இடங்களிலும் தாக்கும்

இஸ்ரேலிய எழுத்தாளன் ஒருவன், பின்வருமாறு எழுதியுள்ளதாக அரபு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. நேற்று...

எல்லயில் விபத்திற்குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைது

எல்ல - வெல்வாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த...