Date:

நாட்டின் பிரச்சினைகளையும் கிரிக்கெட்டை கொண்டு மூடி மறைக்க முயற்சி – ஜோசப் ஸ்டாலின்

நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளையும் கொண்டு மூடி மறைக்க முயற்சிக்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டை நிறுவனத்திற்கு எதிரான வாக்கெடுப்பில் அரசாங்கத்தின் அனைத்து பிரச்சினைகளும் மூடியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மறைக்கப்பட்ட பிரச்சினைகள்
நாட்டு மக்களுக்கு அரசாங்கத்தினால் செய்யப்பட வேண்டிய அனைத்து பிரச்சினைகளையும் அரசாங்கம் கிரிக்கெட்டை காட்டி திசை திருப்புவதாக தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஒவ்வொரு கண்டத்திற்கும் ஒரு சிகரம் – ஒவ்வொரு சிகரத்தின் உச்சியிலும் நமது தேசியக் கொடி

ஏழு கண்டங்களிலும் உள்ள, உயர்ந்த சிகரங்களின் உச்சிக்கு ஏறி வரலாற்றுச் சாதனை...

BYD இன் புகழ்பெற்ற SEAGULL மின்சார வாகனம் ஒரு மில்லியன் உற்பத்தி மைல்கல்லை எட்டி சாதனை

BYD நிறுவனத்தின் ஷியான் தொழிற்சாலையில் 2025 ஜூன் 30ஆம் திகதி தயாரிக்கப்பட்ட...

பங்களாதேஷில் மோதல்: 4 பேர் பலி; 50 பேருக்கு காயம்

பங்களாதேஷில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில்...