நில்வளா கங்கையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும் 24 மணி நேரத்துக்கு இந்த அறிவிப்பு செல்லுபடியாகும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே அந்தந்த பகுதிகளில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.