Date:

கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு

இலங்கை கிரிக்கெட்டுக்காக நியமிக்கப்பட்ட இடைக்கால குழுவின் செயல்பாடுகள் மற்றும் அதிகாரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று (06) முதல் அமுலுக்கு வரும் வகையில் இடைக்கால குழுவை நியமித்துள்ளார்.

1973 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் அமைச்சரினால் இடைக்காலக் குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன், தற்போதைய கிரிக்கெட் சபை அதற்கமைய தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ. இமாம், ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ரோஹினி மாரசிங்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஐரங்கனி பெரேரா, உபாலி தர்மதாச, சட்டத்தரணிகளான ரக்கித ராஜபக்ஷ, ஹிஷாம் ஜமால்டீன் ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாராளுமன்றம்,பிரதமர், அமைச்சரின் வீடுகளை போராட்டக்காரர்கள் கொளுத்தினர்

நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் இரண்டாவது நாளாக நீடித்து வரும் நிலையில்,...

நேபாளத்தில் சமூக ஊடகங்களின் மீதான தடை வாபஸ்

பேஸ்​புக், யூ டியூப், எக்ஸ் உள்​ளிட்ட சமூக வலை​தளங்​களுக்கு நேபாள அரசு...

ஜனாதிபதி வரப்பிரசாதம் (ரத்து) சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றின் தீர்மானம்

ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்பின் எந்தவொரு...

17வது ஆசிய கிண்ணத் தொடர் இன்று ஆரம்பம்

17வது ஆசிய கிண்ணத் தொடர் இன்று (09) ஆரம்பமாகின்றது. தொடரின் ஆரம்ப ஆட்டத்தில்...