Date:

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு..? நாளை முக்கிய அறிவிப்பு

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் நாளை தீர்மானிக்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

லாஃப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை தொடர்ந்தும் மூன்றாவது முறையாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில், லிட்ரோ நிறுவனம் எரிவாயு விலையை அதிகரித்திருந்தது. எனினும், கடந்த ஓகஸ்ட் மாதத்தில் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னர், லிட்ரோ எரிவாயுவின் விலை ஐந்து தடவைகள் திருத்தப்பட்டிருந்த போதிலும், அதில் ஒரு தடவை மாத்திரமே எரிவாயுவின் விலையை அதிகரித்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை

பொது பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) அருண ஜெயசேகரவுக்கு எதிராக...

நேபாளத்துக்கான அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்த

நேபாளத்துக்கான அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. நேபாளத்தில்...

சம்பத் மனம்பேரிக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் கார் கண்டுபிடிப்பு

பியல் மனம்பேரியின் சகோதரர் சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் கார் ஒன்று...

நேபாள மோதல்களால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை

நேபாளத்தில் இடம்பெற்று வரும் மோதல்கள் காரணமாக இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாக இதுவரை...