Date:

இலங்கையில் ஒன்பது வெளிநாட்டவர்களுக்கு மரண தண்டனை விதிப்பு

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் ஒன்பது ஈரானியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் ஈரானுக்கு நாடு கடத்தப்படவுள்ளனர்.

இந்த 9 ஈரானியர்களும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள், தம்மீதான குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த ஈரானியர்களுக்கு மரண தண்டனையை விதித்துள்ளது.                                                                                                                                                                                                                      எவ்வாறாயினும், ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான கைதி பரிமாற்ற உடன்படிக்கையின் அடிப்படையில், ஈரானியர்கள் ஈரானிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...