Date:

BREAKING NEWS: A/L பரீட்சை குறித்து இன்று வெளியான விசேட அறிவிப்பு

2023 ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (21) உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

மாணவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கையின் பிரகாரமே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் அமைச்சர் கூறினார்.

பரீட்சைக்கான புதிய திகதி விவரம் அடுத்த வாரம் பரீட்சைகள் ஆணையாளரால் அறிவிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காலி முகத்திடலில் உள்ள மின்கம்பமொன்றின் உச்சியில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நபர்.!

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர்...

ஜனாதிபதியின் தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15)...

இன்று முதல் வானிலையில் மாற்றம்

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை இன்று முதல் (15) குறைவடையும் என...

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதி தீர்மானம்!

2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு...